Wednesday, June 17, 2020

தபோவனம் அத்யாயம் ஒன்று



உனது-கருணை எனது-மனதில் புரிந்த-மாயம் உயர்ந்த-மாற்றம்

உனது-கருணை  உனது-சரிதம் கேட்க-மனது கொண்ட-ஆர்வம்

உனது-கருணை உனது-வடிவம் உயந்த-ப்ரணவம் ஓதும்-யோகம்

உனது-கருணை சுப்ரபாதம் தன்னை-கானம் செய்யும்-பாக்யம்

உனது-கருணை நகர-கீதம் செய்து-நரகை நீக்கும்-சாத்யம்

உனது-கருணை நாம-கீதம் தன்னில்-மனதின் தொல்லை-போக்கும்

உனது-கருணை காட்சி-காட்டும் எளிதில்-ஆன்ம மீட்சியாகும்

உனது-கருணை அமரர்-ஏங்கும் பதத்தைப்-புவியில் எளிதில்-காட்டும்

உனது-கருணை பக்தர்-யார்க்கும் உவந்தணைத்து அன்பை-ஊட்டும்

உனது கருணை உனது சரிதம் சொல்லக் கேட்கத் தோன்றும் ஞானம்




No comments:

Post a Comment